புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை | புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை செய்துவருவதாக அதிகாரி தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படாததால், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் புதிய பாடத்திட்டத்தை தயாரித்தனர். அதன்படி 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் […]
See MoreMonth: March 2018
விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு
விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு | தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகன் நிருபர்களிடம் கூறியதாவது:- 2009-ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 7-வது ஊதியக்குழுவில் எந்த வித நடைமுறையும் பின்பற்றாததால் ஒரே பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை விட முதுநிலை பட்டதாரிகள் மொத்த ஊதியம் ரூ.200 குறைவாக இருந்தது. 8-வது ஊதியக்குழு அமல்படுத்திய பின் பட்டதாரி ஆசிரியர்களை விட, முதுநிலை பட்டதாரி […]
See Moreதமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை பிளஸ்-2 பொருளாதாரத்துக்கு ஏப்ரல் 25-ந்தேதி மறு தேர்வு நடத்தப்படும்
வினாத்தாள் வெளியான விவகாரம்: தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை பிளஸ்-2 பொருளாதாரத்துக்கு ஏப்ரல் 25-ந்தேதி மறு தேர்வு நடத்தப்படும் | தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந்தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தற்போது நடந்து வருகிறது. இதில் […]
See Moreபுதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பயிற்சி
புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும் | புதிய பாடத்திட்டத்தில் ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும். ஆனால் பல ஆண்டு களாக மாற்றப்படாமல் இருந்தது. இதன் காரணமாக தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி 1-வது வகுப்பு, 6-வது […]
See Moreஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கு ஒன்றில் அரசு உதவி பெறும் பள்ளி நியமனத்துக்கு தமிழக அரசு 2 வாரத்தில் ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் மாதனூரி்ல் உள்ள அரசு உதவிபெறும் தாகூர் […]
See Moreஇந்திய ரயில்வே துறையில் 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு இரண்டரை கோடி பேர் விண்ணப்பம்
இந்திய ரயில்வே துறையில் 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு இரண்டரை கோடி பேர் விண்ணப்பம் இந்திய ரயில்வே மிகப் பெரிய வேலைவாய்ப்புத் துறையாக உள்ளது. தற்போது ரயில்வேயில் 13 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இன்ஜின் டிரைவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தச்சர்கள், ரயில்பாதை கண்காணிப்பு பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடு தொடர்பான பணிகளுக்காக ஏறத்தாழ 90 ஆயிரம் பணியிடங்களுக்கு புதிய பணியாளர்களை ரயில்வே தேர்வு செய்ய உள்ளது. இந்த 90 ஆயிரம் இடங்களுக்கு ரயில்வே பணியாளர் தேர்வு […]
See Moreவருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல்
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல் | வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்.1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும் என ஆணையர் கூறி உள்ளார். நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் முருகேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து அரசு துறைகளும் பங்கேற்று அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்த […]
See Moreபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு
பான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு | பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை ஜூன்மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இம்மாதம் 31-ம் தேதியுடன் பான்கார்டு, ஆதார் எண் இணைப்புக்கு இறுதிக் கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன்காலக்கெடு நீட்டிப்பு என்பது 4-வது முறையாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி […]
See Moreஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை
ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை | தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதல் நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் இலவச பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு மற்றும் அரசு […]
See More1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு.
1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு. | 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பல புதிய நவீனங்கள் அடங்கிய புதிய பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக அவற்ைற அச்சிடும் பணிகள் முடிய உள்ளன. மே இறுதி வாரத்தில் பள்ளிகளுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றிஅமைக்கப்படுகிறது. வரும் […]
See Moreசித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் ரத்து டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு கிடையாது கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய மந்திரிசபை முடிவு
சித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் ரத்து டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு கிடையாது கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய மந்திரிசபை முடிவு | டாக்டர் தொழில் புரிய தகுதி தேர்வு நடத்தும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதுபோல், சித்தா உள்ளிட்ட மாற்றுமுறை மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டத்தையும் ரத்து செய்ய மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது. கடும் எதிர்ப்பு இந்திய மருத்துவ கவுன்சிலில் முறைகேடுகள் நடப்பதால், அதற்கு மாற்றாக தேசிய […]
See Moreவினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. நடவடிக்கை 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாடங்களுக்கு மறுதேர்வு மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி
வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. நடவடிக்கை 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாடங்களுக்கு மறுதேர்வு மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி | வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சி.பி.எஸ்.இ. தேர்வு கடந்த 5-ந் தேதி மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 10-வது வகுப்பு தேர்வும், 12-வது வகுப்பு தேர்வும் தொடங்கின. 10-வது வகுப்பு […]
See Moreவேலையை நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.66 லட்சம் மோசடி சென்னையில் கணவன்-மனைவி கைது
வேலையை நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.66 லட்சம் மோசடி சென்னையில் கணவன்-மனைவி கைது | அரசு பள்ளிகளில் தற்காலிகமாக வேலைபார்க்கும் பள்ளி ஆசிரியர்களிடம் பணி நிரந்தரம் செய்வதாக கூறி ரூ.66 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி சென்னையில் கைது செய்யப்பட்டனர். பாலகுமார்-கலையரசி சென்னை திருமுடிவாக்கத்தை சேர்ந்தவர் பாலகுமார் (வயது 47). இவரது மனைவி கலையரசி (35). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ள இவர்கள், வீடுகளில் உள் அலங்காரம் செய்யும் காண்டிராக்ட் தொழில் செய்து […]
See Moreஏப்ரல் 1-ந் தேதி முதல் ஓட்டுனர் உரிமம் பெற, புதுப்பிக்க ஒரே விண்ணப்ப படிவம் தமிழக அரசு அறிவிப்பு
ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஓட்டுனர் உரிமம் பெற, புதுப்பிக்க ஒரே விண்ணப்ப படிவம் தமிழக அரசு அறிவிப்பு | தமிழக அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய மோட்டார் வாகன விதி 1989-ன்படி விதித்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தத்தில் முகவரி மற்றும் வயது சான்றாக ‘ஆதார் அட்டை’ சமர்ப்பிக்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 1-ந்தேதி முதல் பொதுமக்கள் 1-ந்தேதி முதல் பொதுமக்கள் ஒரே […]
See Moreசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தகவல்
சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தகவல் | அட்டை வடிவிலான பஸ் பாஸ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புத்தக வடிவிலான பஸ் பாஸ் வழங்கக்கோரியும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை பல்லவன் இல்லம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள். படம்: க.ஸ்ரீபரத்G_SRIBHARATH சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் கே.நந்தகுமார் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் உடற்கல்வி, […]
See Moreஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக […]
See More2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு
2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து […]
See Moreதனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு | தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த, மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் கே.ஹக்கீம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக நீதிபதி எம்.சிங்காரவேலு இருந்தார். அப்போது […]
See MoreTNPSC – Certificate Verification for the post of Assistant in the Departments of Secretariat
TNPSC – Certificate Verification for the post of Assistant in the Departments of Secretariat | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியிட்ட செய்தி குறிப்பு | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 25.11.2017 அன்று தலைமை செயலக துறைகளுக்கான ( சட்டம் மற்றும் நிதிதுறை அல்லாத) தொகுதி – V-Aல் அடங்கிய நேர்முகத்தேர்வு அல்லாத உதவியாளர் பதவிக்கான, (மாறுதலின் மூலம் தெரிவு) 54 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தியது. அதில் […]
See More10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10TH STD ALL SUBJECTS – MOBILE APP
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10TH STD ALL SUBJECTS – MOBILE APP 40 வருடங்களாக கல்வி சேவையில் வீறு நடை போட்டுவரும் சுரா புக் நிறுவனம், காலத்திற்கேற்ப பல புது முயற்சிகளை எடுத்து மாணவ சமுதாயத்திற்கு பெரும் பங்காற்றி வருகிறது. இதன்படி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அனைத்துப்பாடங்களையும் எங்கும் எப்போதும் எந்நேரமும் பயின்றிட ஏதுவாக ஒரு எளிய ஆன்ராய்ட் செயலி(Mobile App) உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. 10th Std All Subjects […]
See Moreபணிக்கொடை ரூ.20 லட்சம் வரை வரிவிலக்கு
பணிக்கொடை ரூ.20 லட்சம் வரை வரிவிலக்கு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது பணிக்கொடை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம் பணிக்கொடை தொகை யில் வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயரவுள்ளது. வரிவிதிப்புக்கு உட்படாத பணிக்கொடை தொகையை உத்தரவு மூலம் அவ்வப்போது நிர்ணயித்துக் கொள்ள அரசுக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடந்த 2 வாரமாக அமளியில் ஈடுபட்டு […]
See Moreஅ.தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு இலவச கையேடு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
அ.தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு இலவச கையேடு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அம்மா கல்வியகம் சார்பில் நடந்த நீட் தேர்வு இலவச கையேடு வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியபோது எடுத்தபடம். அருகில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் உள்ளனர். சென்னை, மார்ச்.24- அ.தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு இலவச கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கையேடுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வுக்கு கையேடு அ.தி.மு.க. […]
See Moreவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள் சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள் சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு | வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். இதையொட்டி வரி செலுத்துபவர்களுக்காக சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வருமான வரி பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் கணக்குகளை தாக்கல் செய்வதை நிறுத்தியவர்கள் குறித்து வருமான வரித்துறை ஆய்வு […]
See Moreகூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். நீர்மோர் பந்தல் திறப்பு ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையம் எதிரில் அ.தி. மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி நீர்மோர் பந்தலை […]
See Moreதூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை
தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை | ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குமாறு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் எழுதியுள்ள கடிதத்தில், “பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். அவர்கள் கல்வி வளர்ச்சி பெறவும் உதவும். எனவே இதை விருப்பப்பாட […]
See Moreபிளஸ் 1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு – அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கல்வியாளர்கள்!
பிளஸ் 1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு வேண்டும் – அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கல்வியாளர்கள்! | தற்பொழுது பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முறைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாத சூழல் உள்ளது. இதனால் இவர்களை இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது குறித்து பேசிய கல்வியாளர்கள், “நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை […]
See Moreஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ […]
See MoreTN11th Public Exam March 2018 – Question Papers & Answer Keys Download
TN11th Public Exam March 2018 – Question Papers & Answer Keys Download TN11th March 2018 – Answer Keys Downloads TN11th Maths 2018 – Full Answer Keys | Mr. T. Meiyappan – Tamil Medium TN11th Maths 2018 – Full Answer Keys | Mr. R. Murali – English Medium TN11th Maths 2018 – Full Answer Keys […]
See Moreபிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? அரசு தேர்வுத்துறை இயக்குனர் பதில்
பிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? அரசு தேர்வுத்துறை இயக்குனர் பதில் | பிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? என்பதற்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் பதில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கணித தேர்வு நடைபெற்றது. மாணவ-மாணவிகள் வினாத்தாளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். வினாக்கள் அவர்கள் படித்ததாகவோ, எதிர்பார்த்ததாகவோ இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமபட்டு தேர்வு எழுதினார்கள். தேர்வு எழுதிய மாணவிகள் பலர் […]
See Moreஎஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து
எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து | எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு கணிதத்தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் கூறுகையில், கணிதத்தேர்வு எளிதாகவும் இல்லை, கடினமாகவும் இல்லை என தெரிவித்தனர். எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வும் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே தமிழ் முதல் தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்து இருந்தனர். […]
See Moreபாடத்திட்டம் குறைக்கும் திட்டம் மாநிலங்கள் முடிவு செய்யட்டும்.
பாடத்திட்டம் குறைக்கும் திட்டம் மாநிலங்கள் முடிவு செய்யட்டும் | மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஏற்பது குறித்து மாநிலங்களே முடிவு செய்யும் என, லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது. லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர், உபேந்திர குஷ்வாஹா அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:திறன் மேம்பாடுதற்போதைய கல்வி முறையானது, மாணவர்களை, தகவல்களை சேகரிப்பவர்களாகவே மாற்றுகிறது. வாழ்க்கைக்கு […]
See Moreஅண்ணா பல்கலைக்கழகம் உள்பட 62 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து யு.ஜி.சி. ஒப்புதல்
அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 62 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து யு.ஜி.சி. ஒப்புதல் | யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானிய குழு) ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நாட்டில் உள்ள 5 மத்திய பல்கலைக்கழகங்கள், 21 மாநில பல்கலைக்கழகங்கள், 26 தனியார் பல்கலைக்கழங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க யு.ஜி.சி. ஒப்புதல் வழங்கியது. இது தவிர 10 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், பனாரஸ் […]
See MoreNTSE EXAM RESULT – NOVEMBER 2017
NTSE EXAM RESULT – NOVEMBER 2017 – 18.11.2017 அன்று நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) தொடர்பான தேர்வு முடிவுகள் அரசுத்தேர்வு இயக்ககத்தின் இணையதளத்தில் (www.dge1.tn.nic.in) 16.03.2018 அன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. |
See Moreபள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு விதி பின்பற்றப்படுகிறதா? முதன்மை கல்வி அதிகாரி தலைமையிலான குழு ஆய்வு செய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு விதி பின்பற்றப்படுகிறதா? முதன்மை கல்வி அதிகாரி தலைமையிலான குழு ஆய்வு செய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு | பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு விதி பின்பற்றப்படுகிறதா? என்று முதன்மை கல்வி அதிகாரி தலைமையிலான குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- கடந்த 2004-ம் ஆண்டு கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட […]
See Moreதமிழகத்தில் 8 இடங்களில் ரூ.8 கோடி செலவில் சிறப்பு நூலகம் அமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் 8 இடங்களில் ரூ.8 கோடி செலவில் சிறப்பு நூலகம் அமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | தமிழகத்தில் 8 இடங்களில் ரூ.8 கோடி செலவில் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். திருவொற்றியூர் முழு நேர கிளை நூலகத்தின் முப்பெரும் விழா வாசகர் வட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சுப்பிரமணி வரவேற்றார். பொது நூலக திட்ட இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் திட்ட விளக்க உரையாற்றினார். விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் […]
See Moreமாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகம்
மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகம் | சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நீட் தேர்வு செயலி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் ராம் பிரகாஷ், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் காணொலி மூலம் பயிற்சி வழங்க செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது தமிழக அரசு நீட் தேர்விற்காக பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. அதே போல சிறப்பு வகுப்புகளும் […]
See Moreஅனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி ? 8,000 ஆசிரியர்களுக்கு, ‘நோட்டீஸ்’!!
அனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி ? 8,000 ஆசிரியர்களுக்கு, ‘நோட்டீஸ்’!! | தமிழக பள்ளி கல்வித்துறையின் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்த, 8,000 பேர் விளக்கம் அளிக்கும்படி, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டு உள்ளது. தமிழக பணியாளர் சீர்திருத்தம் மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும் போது, உயர்கல்வி படிக்கவும், சொத்துக்கள் வாங்கவும், வெளிநாடு செல்லவும், தங்கள் துறையின் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாவிட்டால், விதிமீறலாக கருதப்பட்டு, […]
See Moreபிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு
பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு | மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கவுள்ளதாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மாநிலக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் கே.பி.ஓ. சுரேஷ் தலைமை வகித்தார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து […]
See Moreதொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குச் சலுகை!
இந்தியத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கான சேவை உரிமம் உள்ளிட்ட சில விதிமுறைகளைத் தொலைத் தொடர்புத் துறை திருத்தியமைத்துள்ளது. இதுகுறித்து இந்தியத் தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அலைக்கற்றையை ஏலம் எடுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதற்கான தொகையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை 16 ஆண்டுகளாக நீட்டித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 10 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. அதேபோல, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வைத்திருக்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை அளவானது 25 […]
See Moreகுழந்தை தொழிலாளர் பள்ளிக்கு மூடுவிழா அபாயம்::9 மாத சம்பளம், வாடகை வழங்காத அவலம்!!!
குழந்தை தொழிலாளர் பள்ளிகளுக்குவாடகையும், ஆசிரியர்களுக்கு சம்பளமும் வழங்காததால் பள்ளிகள் மூடும் அபாயத்தில் உள்ளன. கல்வியை தொடர முடியாமல் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து, அவர்கள் கல்வியை தொடர தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளிகள் செயல்படுகின்றன. மாவட்டத்தில் 19 பள்ளிகளில் 360க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் தொழில் கல்வி ஆசிரியர்கள், உதவியாளர்கள், கணக்காளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு 2016 முதல் சத்துணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இங்கு […]
See Moreபிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்து
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-1 தேர்வு இந்த வருடம் முதல் முதலாக அரசு பொது தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று கணித தேர்வு நடைபெற்றது. காப்பி அடித்ததாக கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு மாணவர் பிடிபட்டார். இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். எந்த கேள்வியும் புரியாமல் பலர் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. சிலர் கண்ணீருடன் தேர்வு அறையில் இருந்து […]
See MoreTNPSC ‘குரூப் – 3ஏ’ பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
‘குரூப் – 3 ஏ பிரிவில் அடங்கிய பண்டக பொறுப்பாளர் பதவிக்கு, 26, 27ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்’ என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார், வெளியிட்ட செய்திக்குறிப்பு:’குரூப் – 3 ஏ’ பிரிவில் அடங்கிய, பண்டக பொறுப்பாளர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2013 ஆக., 3ல் எழுத்து தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள், 14ல் வெளியிடப்பட்டன. பண்டக பொறுப்பாளர் பதவியில், 20 காலியிடங்களை […]
See More‘பாடத்திட்டம் குறைக்கும் திட்டம் மாநிலங்கள் முடிவு செய்யட்டும்’
மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஏற்பது குறித்து மாநிலங்களே முடிவு செய்யும் என, லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது.லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர், உபேந்திர குஷ்வாஹா அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:திறன் மேம்பாடுதற்போதைய கல்வி முறையானது, மாணவர்களை, தகவல்களை சேகரிப்பவர்களாகவே மாற்றுகிறது. வாழ்க்கைக்கு உகந்த வகையில், அதில் மாற்றம் செய்து, உடற்பயிற்சி கல்வி, திறன் […]
See Moreஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது!
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத்தேர்வுகால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், ஏப்., 9ம்தேதி தேர்வுகள் ஆரம்பமாகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், தேர்வுகள், ஏப்., 9ம்தேதி துவங்கி, 17ம்தேதி வரையும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில், 19ம்தேதி வரையும் நடக்கிறது . துவக்க, நடுநிலையில், 1, […]
See Moreமலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி !
மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் | மலேசிய ஆசிரியர்கள் 42 பேருக்கு தமிழகத்தில் முதல்கட்டமாக ஒரு வாரம் பயிற்சி அளிக்க தமிழக அரசும், மலேசிய அரசும் முடிவு செய்தது. அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் 7 நாட்கள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. மலேசிய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் தொடக்க விழா நடைபெற்றது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி வரவேற்றார். பள்ளிக்கல்வித் துறை […]
See MoreTNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவச அறிமுக வகுப்பு
TNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவச அறிமுக வகுப்பு | செங்கல்வராய அறக்கட்டளையின்கீழ் இயங்கும் செங்கல்வராய நாயக்கர் போட்டித் தேர்வுகள் சிறப்பு பயிற்சி மையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான இலவச அறிமுக வகுப்புகள் மார்ச் 13-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் 25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளன. வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதில் சேர விரும்பும் மாணவர்கள், வகுப்பு நடைபெறும் […]
See Moreதனியார் பள்ளி மாணவர்களும் அரசுப் பள்ளிக்கு வருவார்கள் தமிழக அரசின் புதிய பாடத் திட்டம் சிபிஎஸ்இ-யை விட தரமாக இருக்கும் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை !
தனியார் பள்ளி மாணவர்களும் அரசுப் பள்ளிக்கு வருவார்கள் தமிழக அரசின் புதிய பாடத் திட்டம் சிபிஎஸ்இ-யை விட தரமாக இருக்கும் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை | அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட தரமானதாக இருக்கும். புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் அரசுப் பள்ளியை நோக்கி வருவார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார். மலேசியாவைச் சேர்ந்த 42 தமிழாசிரியர்கள், 10 தமிழ் ஆர்வலர்களுக்கு […]
See Moreபி.எட். கல்லூரிகளில் வேலைவாய்ப்பு மையம் அமைக்க வேண்டும் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி !
பி.எட். கல்லூரிகளில் வேலைவாய்ப்பு மையம் அமைக்க வேண்டும் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி | பி.எட். கல்லூரிகளில் வேலைவாய்ப்பு மையம் அமைக்க வேண்டும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.தங்கசாமி கூறினார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.தங்கசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் 731 பி.எட். கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 7 அரசு கல்லூரிகள் ஆகும். 14 அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளும், 710 சுயநிதி பி.எட். கல்லூரிகளும் […]
See Moreசென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை தேர்வுகள் முடிவு இன்று வெளியீடு
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை தேர்வுகள் முடிவு இன்று வெளியீடு | சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வி நிறுவனம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இளநிலை மற்றும் முதுநிலை, எம்.எல்.ஐ.எஸ், பி.எல்.ஐ.எஸ்., டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு தேர்வு நடத்தியது. தேர்வு முடிவு இன்று(புதன்கிழமை) மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. முடிவை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் காணலாம். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
See Moreசிபிஎஸ்இ 9, 11-ம் வகுப்பில் இ-பப்ளிஷிங், மல்டி மீடியா உள்ளிட்ட பாடங்கள் நீக்கம்!
சிபிஎஸ்இ 9, 11-ம் வகுப்பில் இ-பப்ளிஷிங், மல்டி மீடியா உள்ளிட்ட பாடங்கள் நீக்கம் | வரும் கல்வி ஆண்டு (2018 -19) முதல் சிபிஎஸ்இ 9,11-ம் வகுப்புகளில் இ-பப்ளிஷிங், மல்டி மீடியா மற்றும் வெப்-டெக்னாலஜி, மோகினியாட்டம் உட்பட குறிப்பிட்ட சில தெரிவு பாடங்கள் நீக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக சிபிஎஸ்இ பள்ளி களுக்கு அதன் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: வரும் கல்வி ஆண்டு (2018-2019) முதல் 9-ம் வகுப்பில் இங்கிலீஷ் கம்யூனிகேட்டிவ், […]
See More