See More
Month: September 2020
அரசுப் பள்ளிகளில் 16 லட்சத்தைக் கடந்த மாணவா் சோ்க்கை : பள்ளிக்கல்வித்துறை தகவல்!
நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக […]
See More10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைப்பு
தமிழகத்தில் 8 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடியும் நிலையில் முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காணொலி காட்சி மூலம் பேசிய அவர், ’10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின் மருத்துவ குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.
See Moreசத்துணவு துறையில் 817 காலிப் பணியிடங்கள்
காலிப்பணியிடங்கள்: அமைப்பாளர் – 265சமையல் உதவியாளர் – 552 வயது வரம்பு: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்>>> குறைந்தது 21 வயது; அதிகபட்சம் 40 வயது பழங்குடியினர்>>> குறைந்தது 18 வயது; அதிகபட்சம் 40 வயது விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர்>>> குறைந்தது 20 வயது; அதிகபட்சம் 40 வயது மாற்றுத்திறனாளிகள்>>> குறைந்தது 20 வயது; அதிகபட்சம் 43 வயது பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எட்டாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சமையல் […]
See Moreதமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள 3162 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது. உடனே அப்ளை பண்ணுங்க…!!
தமிழக அஞ்சல் துறையில் Gramin dak sevaks பணிக்கு 3,162 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூபாய் 10,000 முதல் 14,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பணியிடம் தமிழகம் முழுவதும் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி விண்ணப்பிக்கலாம். பெரும்பாலும் அதே மாவட்டத்தில் அவர்களுக்கு பணி கிடைக்க ஏராளமான […]
See Moreகல்வித்தகுதி: 8th, 10th போதும் – தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு.!!
Tamil Nadu Construction Workers Welfare Board அதிகாரபூர்வ இணையதளத்தில் Record Clerk காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8th, 10th கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக Tamilnadu கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Tamilnadu) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் […]
See Moreபள்ளிகள் திறப்பு குறித்து இன்று தலைமை ஆசிரியர்களிடம் ஆலோசனை.
செப்., 21 முதல் பள்ளிகளை திறந்து, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்பு நடத்தலாம் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல மாநிலங்களில் வகுப்புகள் துவங்கியுள்ளன. தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அக்டோபர், 1 முதல் வகுப்புகளைநடத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், 50 சதவீதம் ஆசிரியர்களை தினமும் பணிக்கு வரவழைத்து, வாரத்தில் ஆறு நாட்களும், பள்ளிகள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது பள்ளிகள் திறப்பு தேதியை முடிவு […]
See Moreபள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் நாளை அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளிகள் திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நாளை (29-ம் தேதி) முதல்வர் தெளிவான முடிவை அறிவிப்பார், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கரோனா பாதிப்பு குறையாத நிலையில் கல்வி ஆண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த […]
See Moreகல்வி அலுவலர்களுக்கான Video Conference தேதி மாற்றம் – இயக்குநர் உத்தரவு
அந்தந்த மாவட்ட NIC centres 01.10.2020 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலிக் காட்சி ( Video Conference ) வாயிலான ஆய்வுக் கூட்டம் 09.10.2020 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஆய்வுக் கூட்டம் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி உரிய விவரங்களுடன் முதன்மைக் கல்வி அலுவலர்கள் […]
See Moreமாணவர்கள் QR Codes பயன்படுத்தி படிக்க அறிவுறுத்தல்
மாணவர்கள், க்யூ ஆர் கோட் அதிகம் பயன்படுத்த, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டுமென, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கூறியுள்ளது. கொரோனா பாதிப்புகளால், மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத சூழல் உள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, லேப்டாப்களில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம், பாடப்பதிவுகள் உருவாக்கப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்வி டிவியிலும், வானொலி மூலமாக, பாடங்களை ஒளி, ஒலிபரப்பவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, மாணவர்களின் பாடப்புத்தகங்களில், அவர்கள், மொபைல் மூலம், […]
See Moreஉதவி தலைமை ஆசிரியரை நியமனம் செய்வதற்கான தெளிவுரை!
அரசு மேல்நிலைப் பள்ளியில் 824 மாணவ / மாணவியர்கள் பயின்று வருவதாகவும் , இதுவரை இப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் யாரையும் நியமிக்கப்படவில்லை என்றும் உதவி தலைமை ஆசிரியர் நியமிக்க தெளிவுரை கோரியும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. * அரசாணைகள் மற்றும் இயக்குநரின் செயல்முறைகளின்படி 750 மாணவ / மாணவிகள் பயிலும் பள்ளிக்கு கீழ்காணும் வகையில் உதவி தலைமை ஆசிரியர் நியமிக்கலாம். * ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் தேதியில் உள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 750 க்கு குறையாமல் […]
See Moreபெற்றோர்கள் விருப்பத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கான சுயவிருப்ப கடிதம் .
1 1 10 10,11,12 ஆம் ஒரு வேளை, ஒரு வேளைக்கும் கூட இல்லை. பெற்றோர் கடிதம் – இங்கே பதிவிறக்கவும் (பி.டி.எஃப்)
See MoreTNPSC – Department Exam Dec 2019 Results -Bulletin
DEPARTMENTAL TESTS—RESULTS, DECEMBER 2019 NAME OF THE TESTS AND CODE NUMBERS Department Exam Dec 2019 Results – Bulletin 1 Download here Department Exam Dec 2019 Results – Bulletin 1 Download here
See Moreபிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: நவ.30-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை பெற நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மூன்றாண்டு இளம்நிலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபின மாணவா்களுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுநிலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற […]
See More10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக 6 மாதத்திற்கு பிறகு தயாராகும் பள்ளிகள்: ஆயத்த பணிகள் தொடக்கம்.
கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை என்றாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வரும் 1ம் ேததி முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கி நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், தங்களது பெற்றோரின் அனுமதியுடன் பாடம் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு வரலாம். மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒரு பிரிவினரும், செவ்வாய், […]
See Moreஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடம் பதவி உயர்வு மூலம் நிரப்ப – தேர்ந்தோர் பெயர் பட்டியல்.. வெளியீடு
ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களில் 01.01.2020 அன்றைய நிலையில் பணி மூப்பு , கல்வி தகுதி மற்றும் நிர்ணயிக்கப்பட்ட துறைத் தேர்வுகளில் தேர்ச்சி ஆகியவைகளின் அடிப்படையில் மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறத் தகுதியுடையவர்களாக இருப்பவர்களை தேர்வு செய்து தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்படுகிறது. 2.மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கீழ்க்காணும் வரிசை எண் . அடிப்படையில் வழங்கப்படும். Panel List Download here…
See Moreவீடுதோறும் கரும்பலகை அமைத்து கல்வி – இணைய சேவை கிடைக்காததால் நூதன முயற்சி
பள்ளிகள் திறக்காததால் சமூக இடைவெளியுடன் வீடுதோறும் கரும்பலகை அமைத்து கல்வி – இணைய சேவை கிடைக்காததால் நூதன முயற்சி
See MoreCPS தொகை மீதான வட்டி 7.1% ஆக நிர்ணயம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு
01/07/2020 முதல் 30/09/2020 வரையிலான காலத்திற்கு CPS தொகை மீதான வட்டி 7.1% ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
See MoreNEET 2020 – NTA Official Answer Key
The NEET ( UG ) – 2020 has been conducted throughout the country on 13 September 2020. National Testing Agency is now uploading the Advance Answer Keys for candidates for all the sets ( E1- E6 , F1 F6 , G1 – G6 , H1 – H6 ) for their information . The candidates are […]
See Moreபள்ளிகள் தங்கள் கட்டண நிர்ணய முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு.
குழுவிடம் – பள்ளிகள் தங்கள் கட்டண நிர்ணய முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31.10.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – சிறப்பு அலுவலரின் கடிதம்.
See Moreஉடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்கப் படவேண்டிய பதிவேடுகள் குறித்த வழிமுறைகள் வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!
அனைத்து அரசு / நகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் மாணவர்களின் ஒழுங்குக்கட்டுபாட்டை பராமரிப்பதிலும் பள்ளியின் பொது நடவடிக்கைகள் சீராகவும் , செம்மையாகவும் நடைபெறவும் , பள்ளித் தலைமை ஆசிரியருக்கு உறுதுணையாக செயல்பட கீழ்க்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
See Moreஉடற்கல்வி இயக்குனர் (நிலை -1) நிரந்தர பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். ( விண்ணப்பிக்க கடைசி நாள் 09.10.2020 )
மதுரைக் கல்லூரி வாரியத்தின் கீழ் இயங்கும் சேதுபதி மேல்நிலைப்பள்ளிக்கு கீழ்க்கண்ட ஆசிரியர் நிரந்தரப் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள நபர்கள் 09.10.2020 ( வெள்ளிக்கிழமை ) மாலை 5.00 மணிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு , *கல்வித்தகுதி சான்றிதழ்களின் புகைப்பட நகல்கள். *வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ஆவணம் நகல். *பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கூடிய விண்ணபத்தினை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
See Moreஅரசு பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் வேலை
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சமூக நலத்துறை. இதற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 422 அமைப்பாளர்: 158 தகுதி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பழங்குடியினர் எட்டாவது தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 21 முதல் 40 வயதிற்குள் இருக்க […]
See Moreபெருந்தலைவர் காமராசர் விருதிற்கு தகுதியானவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
2020- ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராசர் விருதிற்கு தகுதியானவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கக் கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
See Moreபெருந்தலைவர் காமராசர் விருதிற்கு தகுதியானவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
2020- ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராசர் விருதிற்கு தகுதியானவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கக் கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
See MoreFlash News : 10 , 12 ஆம் வகுப்பு விருப்பமுள்ள மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வருவதற்கான நெறிமுறை அரசாணை தமிழக அரசு வெளியீடு. ( GO NO : 523 , Date : 24.09.2020 )
50% மாணவர்கள் மற்றும் 50% ஆசிரியர்களுடன் அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி அரசு அனுமதி. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வரும் சூழலில் அக்டோபர் 1 முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பாடங்கள் தொடர்பான சந்தேகங்கள் கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பானது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு […]
See Moreவருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு – அதிகாரிகள் தகவல்
வருமான வரித்துறையில் கடந்த 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆண்டுக்கு, ரூ.2½ லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, 2018-ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச் 31-ந் தேதி உடன் முடிவடைந்தது. கொரோனா […]
See MoreOnline STIR Training For Teachers & BRTE’s – 13 Districts Teachers Registration Links
(Please Consult your BRTE’s before Filling this form) For Vellore, Ranipet, Tirupathur and Tiruvannamalai Districts – Click Here For Villupuram, Kallakurichi, Ariyalur and Perambalur Districts – Click Here For Dharmapuri, Krishnagiri and Salem Districts – Click Here For Nagapattinam and Thiruvarur Districts – Click Here STIR Training For Teachers – Modules & Full Details – Click Here STIR Training For BRTE’s […]
See Moreமாணவர் சேர்க்கை விவரத்தை 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் : அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை!
தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை விவரத்தை வருகிற 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டில் எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வரை சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை அளிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் 2020-21ம் கல்வியாண்டில் எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு […]
See Moreஆசிரியர்கள் மூலம் அவர்களது வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து DIKSHA APP மூலமாக QR Code Scan செய்து பாடக்கருத்துக்களை பெறச் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
தற்போதைய Covid – 19 தொற்று பரவல் சூழ்நிலை காரண்மாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத நிலை உள்ளது. இந்நிலையில் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தால் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான காணொலி பாடப்பொருள்கள் ( Video Content ) உருவாக்கப்பட்டு , அதனை விலையில்லா மடிக்கணினிகளில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காணொலி படப்பதிவுகள் உருவாக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு […]
See Moreநவம்பர் முதல் கல்லூரிகள் திறந்தாலும் வாரத்தில் 6 நாட்கள் வகுப்பு.. எந்த விடுமுறையும் கிடையாது
நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறந்தாலும் வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும், எந்த விடுமுறையும் கிடையாது என்று பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மார்ச் 25ம் தேதி முதல் மூடப்பட்டன. இதனால் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு மற்றும் தேர்வு நடத்த முடியாமல் போனது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் முதல், […]
See Moreபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக இணையக் கருத்துக் கேட்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை ஆன்லைனில் கருத்துக் கேட்கப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை சார்பில் தனித்தனியாகக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதற்காக உயர் கல்வித்துறையில், செயலர் அபூர்வா தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழக அரசின் கீழ் செயல்படும் 15 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் நேற்று (செப்.22) விரிவாக ஆலோசனை நடத்தியது. இதில் பல்வேறு […]
See MoreNMMS கல்வி உதவித்தொகை இதுவரை பெறாதவர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. ( இதுவே இறுதி வாய்ப்பு )
பள்ளிக் கல்வி – NMMS தேர்வு – 2009-10 முதல் 2017-18 வரை இணையவழி அல்லாமல் Offline ல் விண்ணப்பித்து இதுவரை உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவர்களின் நடைமுறையில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
See Moreதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி செப்.28ல் பள்ளி கல்வி துறை ஆலோசனை
தமிழகத்தில் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபியில், நேற்று அவர் அளித்த பேட்டி, தமிழகத்தில் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை. இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழக புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளது. தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் தொடர்பாக வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் இதுவரை ஒன்று முதல் பிளஸ் 2 வரை 15:30 லட்சம் மாணவர்கள், […]
See Moreஅரசுப் பள்ளிகளில் 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்தனர்
தமிழக அரசுப் பள்ளிகளில் இதுவரை 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவர் களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த தேர்வுகளை எழுத பதிவு செய்திருந்த தனித் தேர்வர்களுக்கான தேர்வுகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 1, 6, 9 மற்றும் […]
See Moreஅரசாணை எண் 37 – ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது – RTI Letter!
DR. ராம்பிரசாத் MBBS என்பார் அரசணை (நிலை) எண்.37 ல் சில தெளிவுரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோட்டிருந்தார் அதற்க்கான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பதில்
See MoreCEO, DEO, BEO அலுவலர்கள் கூட்டம் செப்டம்பர் 28 நடைபெறுகிறது – இயக்குநர் செயல்முறைகள்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டார கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி செயலர், ஆணையர் இயக்குநர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் வரும் 28. 9.20 அன்று காணொலி வழியாக நடைபெறுகிறது.
See Moreபணி நிரந்தரம் கோரி போராட்டம் : பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு
‘பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யா விட்டால், போராட்டம் நடத்தப்படும்’ என, ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் சேசுராஜா வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2012ம் ஆண்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது, அரசு பள்ளிகளில், 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள், பகுதி நேரம் அடிப்படையில், மாதம், 5,000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, 2014ல், 2,000 ரூபாயும், 2017ல், 700 ரூபாயும் ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது. மிகவும் […]
See Moreகல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு அட்டவணை வெளியீடு
கொரோனா பேரிடர் காலத்தில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் திறப்பு குறித்து ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டிருக்கும் அட்டவணையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன்படி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் […]
See Moreபள்ளிகளில் காலியாக உள்ள டெக்னிக்கல் பிரிவிற்கு விரைவில் பணியிடம் நிரப்பப்படும் – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இப்போது இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இப்போது இல்லை. நீட் தேர்வில் 180 கேள்விகளில் புதிய பாடத்திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் முழுமையாக பெற்றுள்ளது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 15.3 லட்சம் மாணர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. […]
See MoreSchool Education – Competition On NEP 2020 – Participation in the Quiz – Intimation Regarding
I am directed to enclose a copy of the reference cited , where in it has been stated as follows. as a part of Shikshak Parv Celebration , an online quiz competition on National Education Policy , 2020 will be organized by the Ministry of Education with partnership of MyGov team from 5 September to […]
See Moreதமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை; அமைச்சர் செங்கோட்டையன்
செப்டம்பர் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் – செங்கோட்டையன் தமிழகத்தில் இதுவரை 15.3 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது – செங்கோட்டையன் ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டதை மீறி தனியார் பள்ளிகள் வகுப்புகளை நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை – செங்கோட்டையன்
See Moreதொடக்கக் கல்வி – பெண்கள் நலம் – பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் – (Prevention Protection and Redressal) Act 2013 – தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை தக்க தொடர் நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
தொடக்கக் கல்வி – பெண்கள் நலம் – பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் – (Prevention Protection and Redressal) Act 2013 – தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை தக்க தொடர் நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!CLICK HERE TO DOWNLOAD-WOMEN WELFARE
See More