UPSC Recruitment 2020: நீங்கள் அரசு வேலைக்குத் தயாராகி வருகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) 204 பதவிகளில் ஆட்சேர்ப்பு செய்ய தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Grade-3 உதவி பேராசிரியர் (Assistant Professor), லைவ் ஸ்டாக் அலுவலர் மற்றும் உதவி பொறியாளர் ஆகிய பதவிகளுக்கு இந்த ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் விண்ணப்பத்தை (Online Application) அனுப்பும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 2020 […]
See MoreDay: September 14, 2020
எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31,000 சம்பளத்தில் சூப்பர் வேலை
மத்திய அரசிற்கு உட்பட்ட கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த செய்தி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். நிர்வாகம் : கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு பணி : Junior Research Fellow கல்வித் தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Microbiology, M.Sc Agriculture, M.Tech Biotechnology, M.Sc […]
See Moreதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை!
தமிழகத்தில் செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகறார்.
See Moreபள்ளிக்கல்வித்துறையில் TNPSC மூலமாக தேர்வானவர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு.
பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வானோருக்கு செப்டம்பர் 17, 18 ஆம் தேதி கலந்தாய்வு! டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 633 பேருக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வு.
See Moreமாணவ மாணவியர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்க பள்ளியிலிருந்து வழங்கும் படிப்புச் சான்றிதழ் (Course Certificate)
படிப்புச் சான்றிதழ் (Course Certificate) – Download here…
See Moreதமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு: பள்ளிக்கல்வித்துறை தகவல்..!
தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அடுத்த கல்வியாண்டு தொடங்கிய போதும் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் ஆன்லைன் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு வெளியிட்ட நான்காம் கட்ட தளர்வுகளின் படி, வரும் 21ம் தேதி முதல் 9-12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் […]
See Moreநீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள அரசின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்: அமை்சசர் செங்கோட்டையன்
நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள அரசின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமை்சசர் செங்கோட்டையன் கூறினார். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலையை தடுக்க தன்னம்பிக்கை பயிற்சி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார். நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயந்து நேற்று ஒரே நாளில் மதுரையை சேர்ந்த மாணவி, தர்மபுரி, திருச்செங்கோடைச் சேர்ந்த 2 மாணவர்கள் என அடுத்தடுத்து 3 […]
See More