விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் : 1. பகுதிநேர பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமூக அறிவியல் கற்பிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவார் . பகுதி நேர முதுகலை ஆசிரியர்கள் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு இயற்பியல் / வேதியியல் / உயிரியல் கற்பிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவார்கள் . 2. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் இணையதளம் மூலம் வகுப்புகளைக் கையாளவும் , தேர்வுகளை நடத்தவும் […]
See MoreMonth: January 2021
மூட்டுவலி, பல்வலி, நீரிழிவு பல நோய்களுக்கு இந்த இலை தீர்வா !!!!.
கொய்யா இந்தியாவில் எளிதில் காணப்படும் ஒரு பழமாகும், இதன் பண்டைய சமஸ்கிருத பெயர் அம்ரித் அல்லது அமிர்த பழம். பெனாரஸில் உள்ள கிட்டத்தட்ட அனைவரும் இதை அம்ரித் என்று அழைக்கிறார்கள். கொய்யாவைப் போலவே, அதன் இலைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன, அவை பல நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. கொய்யா இலைகளின் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம் . கொய்யா இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் […]
See Moreபல நோய்களுக்கு மருந்தாகும் முருங்கை இலை
முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் ஆகிய எல்லாப்பாகங்களும் மிகச்சிறந்த உடலுக்கு அன்றாட தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முக்கியமான உணவுப் பொருள் ஆகும். இந்த முருங்கை உணவானது பல்வேறு நோய்களை வராமல் தடுக்கக்கூடிய மற்றும் பலவகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய மருந்தாகவும் பயன்படுகிறது. முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. அந்தவகையில் முருங்கையிலையில் அடங்கியுள்ள மருத்துவகுணங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம். முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி […]
See Moreகடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வரும் 7-ம் தேதி 100கும் மேற்பட்ட தனியார் துறை வேலைவாய்ப்பு
கடலூர் மாவட்ட நிர்வாகத்துடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வரும் 7-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்துகிறது. அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் […]
See Moreஆசிரியர் மற்றும் பிற பணிகளுக்கான வேலைவாய்ப்பு செய்திகள்(20க்கும் மேற்பட்ட தகவல்களின் தொகுப்பு )
ROSEMARY EDUCATIONAL SOCIETY TEACHERS WANTED Rose Mary Educational Society is searching for well qualified and experienced teachers to TEACH ALL SUBJECTS (for all classes) with fluency in English. (for both Matric and CBSE). Good Salary is assured. Note : Montessori Teachers and Physical Education Teachers also can apply. Apply to ROSE MARY MATRIC. HR. SEC. […]
See Moreதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழத்தில் வேலை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழத்தின் தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் என 185 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மொத்த காலியிடங்கள்: 185 பணியிடம்: தஞ்சாவூர் பணி: உதவியாளர் – 72சம்பளம்: மாதம் ரூ.2410 + 4049தகுதி: பிளஸ் 2 […]
See MoreAny Degree ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 322 ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிர்வாகம்: Reserve Bank of India வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியிடங்கள்: Officers in Grade ‘B’ – 322 காலியிடங்கள். கல்வித்தகுதி: Any Degree with 60%, Master Degree போன்ற ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் […]
See More