ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு 27.11.2019 அன்று 97 பதவிகளுக்கான BEO தேர்வின் அறிவிப்பை வெளியிட்டு. தேர்வானது 14.02.2020 முதல் 16.02.2020 வரை நிகழ்நிலை (online) முறையில் ஆறு பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான உத்தேச விடைக்குறிப்பும் துரிதமாகவே ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இத்தேர்வினை எழுத 64000 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.எனினும் தேர்வு நடைப்பெற்று 7 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் […]
See MoreTag: Kalviseithi Latest News
மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?
கரோனா தொற்றால் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் டிசம்பர் மாதம் வரை திறக்கப்படாது என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தன்னார்வ அடிப்படையில்தான் 9 முதல் 12-ம் வகுப்பு வரையான பள்ளிகளை திறக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி முதல்கட்டமாக பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11, 12-ம் வகுப்புமாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் முதல் சுழற்சி முறையில் வகுப்புகளைத் தொடங்க திட்டமிட்டு வருகிறோம். இந்த விவகாரத்தில் முதல்வரின் அறிவுறுத்தலின்படி இறுதி முடிவெடுக்கப்படும். […]
See Moreகல்லூரி சேர்க்கைக்காக பிளஸ் டூ மாணவர்கள் தற்கால மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு.
இந்த ஆண்டு (2019-20)+2 முடித்த மாணவர்களின் சென்ற ஆண்டுக்குரிய (2018-19) +1 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (Provisional Mark Sheet) மாணவர்கள் தங்களது தேர்வு எண், பிறந்ததேதி உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க பயன்படுத்திக்கொள்ளலாம். Provisional Mark Sheet HSE (+1) Result – March / June 2019
See Moreபள்ளி திறப்பு குறித்து முடிவெடுங்க! தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு
‘தமிழகத்தில், பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை’ என, மத்திய அரசிடம், தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் துவங்கப்பட வில்லை. மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே, பாடம் படிக்கும் வகையில், ‘வீடியோ’ பாடங்கள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள் தரப்பில், ‘ஆன்லைனில்’ வகுப்புகளை நடத்துகின்றன. இந்நிலையில், ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வரும் நிலையில், விரைவில் பள்ளிகளை திறந்து, இயல்பு […]
See Moreதேர்வு முடிவுகள், ‘ஆன்லைன்’ வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை
தேர்வு முடிவுகள், ‘ஆன்லைன்’ வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டியுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் தேர்வுத்துறை இயக்குனரகத்தில், துறை ரீதியான விசாரணை நடந்து […]
See More1 முதல் 11 ஆம் வகுப்பு வரை வீடியோ பாடம்…
1 முதல் 11 ஆம் வகுப்பு வரை வீடியோ பாடம்…
See Moreஅரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா?
அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா? அண்மையில் பாடத் திட்ட த் குறைப்பதற்காக அரசு 16 பேர் கொண்ட ஒரு குழு அமைத்தது . அதில் 12 பேர் அதிகாரிகள் . மீதி 4 பேர் சிபிஎஸ்இபள்ளிகளை சேர்ந்தவர்கள் . அதில் ஒருவர் கூட அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களோ , தலைமை ஆசிரியர்களோ , பெற்றோர்களோ கிடையாது . சிபிஎஸ்இ பள்ளியை நிர்வகிக்க கூடியவர்கள் தான் உள்ளனர். குழுவில் உள்ள ஒரு வருக்கும் அரசு பள்ளிகள் குறித்து […]
See Moreஉயர்கல்வி சேர்க்கைக்காக வெளி யூருக்கு செல்ல முடியாமல் பெற்றோர்கள் தவிப்பு!
உயர்கல்வி சேர்க்கைக்காக வெளி யூருக்கு செல்ல முடியாமல் பெற்றோர்கள் தவிப்பு! தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி யான நிலையில் , பிள்ளைகளின் உயர்கல்வி சேர்க்கைக்காக வெளி யூருக்கு செல்ல முடியாமல் பெற் றோர்கள் தவித்து வருகின்றனர் . தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16 ம் தேதி வெளியிடப்பட்டது . இதனைய டுத்து , தங்களது பிள்ளைகளை உயர்கல்வியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பெற்றோர்கள் தொடங்கியுள்ளனர் . கொரோனா ஊரடங்கு காரணமாக […]
See Moreவகுப்பு துவங்கியும், அட்மிஷன் இல்லை மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் அலட்சியம்
மாணவர்களுக்கு புத்தகங்கள் வினியோகித்து, ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில், அரசின் இலவச சேர்க்கையை, பள்ளி கல்வித் துறை துவக்காமல் அலட்சியமாக உள்ளதால், 25 சதவீத இடங்கள்காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வழி மற்றும் வீடியோ பாட வகுப்புகள் துவங்கியுள்ளன. பள்ளி கல்வித் துறை சார்பில், கல்வி, ‘டிவி’ வழியாக, வீடியோ பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, ஆன்லைனில் வகுப்புகளை நடத்துகின்றன. அதேபோல், பிளஸ் […]
See More50% பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்!
50% பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்!
See Moreபள்ளி விடுமுறை நாட்களில் வழங்கப்படும் பயிற்சிக்கு ஈடுசெய்யும் விடுப்பு உண்டா? CM CELL Reply
அரசாணை நிலை எண் 62 , பள்ளிக் கல்வித்துறை, நாள் – 13.03.2015ன் படி , பயிற்சி நாட்கள் விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம் என்ற விவரம் மனுதாரருக்கு தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலக ஓ.மு.எண் – 5574/அ5/2019 நாள் – 09.11.2019ன் படி தெரிவிக்கப்படுகிறது.
See Moreகொரோனாவை எதிர்கொள்ளும் மாதிரி உணவு அட்டவணை
கொரோனா நோயை எதிர்கொள்ளும் மாதிரி உணவு அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் நேரம் வரையில் எது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம் மற்றும் சூடான பானங்களை செய்யும் செய்முறை விளக்கமும் சரியான அளவு குறியீட்டோடு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வீட்டில் நாம் தினசரியாக பயன்படுத்தும் பொருட்களை […]
See Moreவகுப்பு வாரியாக மாணவர்களுக்கு Whatsapp குழுக்களை அமைத்திட ஆசிரியர்களுக்கு உத்தரவு – CEO Proceedings
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்குரிய பாடங்களை வீட்டிலிருந்து வீடியோ மூலம் கற்க e-learn.tnschools.gov.in என்ற இணையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்விணையத்தை மாணவர்கள் பயன்படுத்திட எதுவாக பள்ளிகள் மூலம் தகவல் தெரிவித்திடல் வேண்டும். இது சார்ந்து உரிய வழிகாட்டுதலை மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக வகுப்பு வாரியாக மாணவர்களின் அலைபேசி எண்களைக் கொண்டு Whatsapp குழுக்களை அமைத்திடவும் , அதன் வாயிலாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி தொடர்நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து […]
See Moreகொரோனா தடுப்பு பணிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அனுப்ப CEO உத்தரவு.
கொரோனா நோய் தடுப்பு பணிக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அவர்களின் முழுமையான வசிப்பிட முகவரி மற்றும் அலைபேசி எண்ணுடன் சார்ந்த மாநகராட்சி / நகராட்சி / உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வழங்குமாறும் , அதன் விவரங்களை இவ்வலுவலக ceoerdb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இப்பொருள் சார்ந்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு […]
See Moreஇணையவழிக் கல்வி குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
இணையவழிக் கல்வி தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும், என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது சாத்தியமாக இருக்காது. அதேநேரத்தில் சூழல் மாறும்போது எப்போது பள்ளி களை திறக்கலாம் என்பதை கல்வி யாளர்கள், பெற்றோர்கள், மாண வர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து பேசி அதற்கு பிறகு முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.இணையவழிக் […]
See Moreஅரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை ஆசிரியர்களில் யாருக்கு முன்னுரிமை? CM CELL Reply!
அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை ஆசிரியர்களின் STSTION SENIORITY முன்னுரிமை யாக எடுத்uதுக் கொள்ளப்படுமா.. அல்லது Appointment Seniority எடுத்துக் கொள்ளப்படுமா.. CM CELL பதில் மனு..
See More10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாவர்களின் வருகைப்பதிவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தேர்வுத்துறை உத்தரவு.
10 மற்றும் 11ஆம் பொதுத்தேர்வு இரத்து செய்யப்பட்டது – மாணவர்கள் வருகை புரிந்த நாட்கள் விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள். நாள்: 27.06.2020. Attendance Entry – DGE Proceedings – Download here… வருகைப் பதிவேடுகளில் உள்ளவாறான விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன: 1 29.06.2020 முதல் www.dge.tn.gov.in என்ற […]
See MoreRTI – அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டுமா ?
ஒரு ஆசிரியர் அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டியது இல்லை தேர்வுகள் எழுத சிறு விடுப்புக்கு விண்ணப்பித்து விட்டு எழுதலாம். பொது தகவல் அலுவலர், இணை இயக்குனர் அலுவலகம், பள்ளிக்கல்வித்துறை, சென்னை
See Moreடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்தால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். விவாதம் தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பொதுத் துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை மீதான மானியக் கோரிக்கை […]
See Moreமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு!
மாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு! கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
See Moreதமிழ் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு
சென்னைஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படும் ஆய்வி யல் நிறைஞர் (எம்.ஃபில்)மற்றும் தமிழ் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்ட வகுப்பு, திருமந்திரமும் வாழ்வியலும், தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டய வகுப்புகள் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2018-19-ம் கல்வியாண்டுக்கான […]
See More‘நீட்’ தேர்வு வினாத்தாளில் குளறுபடி தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு வீணாகிறது கருணை மதிப்பெண் வழக்கில் உயர் நீதிமன்றம் வேதனை
சிபிஎஸ்இ செய்யும் குளறுபடியால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு பாழாக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் 4 பதில்கள் அளிக்கப்பட்டு, […]
See Moreவனச்சரகர் பணியிடங்களுக்கு செப்டம்பரில் எழுத்துத் தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
வனச்சரகர் தொழில்பழகுநருக் கான 158 பணியிடங்களை நிரப்புவதற்காக செப்டம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள் ளது. தமிழக அரசின் வனத்துறை சார்நிலைப்பணியில் ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ் எனப்படும் வனச் சரகர் தொழில்பழகுநர் பதவி யில் 158 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. பிஎஸ்சி (வனவியல்) மற்றும் பொறியியல் பட்டதாரி களும், விவசாயம், தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், கணிதம், இயற்பியல், தாவர வியல், விலங்கியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மரைன் பயாலஜி, புள்ளியியல் […]
See Moreசிறப்பாசிரியர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை உடனே வெளியிட கோரிக்கை. ‘
சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23 -ஆம் தேதி உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதியுள்ளோம். தேர்வு நடைபெற்று 9 மாதங்களாக முடிவுகள் வெளியிடப்படவில்லை. […]
See Moreஅண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டது அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. அந்த கல்லூரிகளில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மாணவ-மாணவிகள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் தேர்வுகள் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் www.aucoeweb.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதுதவிர 5 லட்சத்து 23 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ். […]
See Moreமத்திய தொழிலாளர் அமைப்பு நிறுவனத்தில் 875 பணியிடங்கள்
மத்திய அரசு நிறுவனத்தில் 875 பணியிடங்கள். மத்திய தொழிலாளர் அமைப்பு நிறுவனத்தில் 875 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய தொழிலாளர் துறையின் கீழ் ‘லேபர் பீரோ’ எனப்படும் தொழிலாளர் பணியக அமைப்பு செயல்படுகிறது. சென்னை, மும்பை உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த அமைப்பின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்த அமைப்பின் பல்வேறு கிளையிலும் சூப்பிரவைசர், இன்வெஸ்டிகேட்டர், கன்சல்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 875 […]
See Moreகடலோர காவல் படையில் பிளஸ்-2 படித்தவர்கள் நேவிக் பணி
பிளஸ்-2 படித்தவர்கள் கடலோர காவல்படையில் சேர்ப்பு கடலோர காவல் படையில் பிளஸ்-2 படித்தவர்கள் நேவிக் பணியில் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். கடற்கரை மற்றும் கடலோர பாதுகாப்பு பணிகளை இந்த படைப்பிரிவு கவனித்து வருகிறது. தற்போது இந்த படைப்பிரிவில் நேவிக் (ஜெனரல் டியூட்டி)-01/2019 பயிற்சி சேர்க்கையில் பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற […]
See Moreகடற்படையில் ‘பெட்டி ஆபீசர்’ அதிகாரி பணி
கடற்படையில் ‘பெட்டி ஆபீசர்’ அதிகாரி பணிக்கு நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. 12-ம் வகுப்பு படிப்புடன், விளையாட்டில் சாதித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சி நுழைவுகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் பெட்டி ஆபீசர் தரத்திலான அதிகாரி பணிக்கு பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்கும் செய்லர் (ஸ்போர்ட்ஸ் கோட்டா) 2-2018 என்ட்ரி எனும் பயிற்சி சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
See Moreஎய்ம்ஸ் மையத்தில் நர்சிங் படித்தவர்களுக்கு 701 பணிகள்
எய்ம்ஸ் மையத்தில் நர்சிங் படித்தவர்களுக்கு 701 பணிகள் எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்சிங் அதிகாரி மற்றும் உதவி பேராசிரியர் பணிகளுக்கு 701 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்ற அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மையத்தில் நர்சிங் அதிகாரி பணிக்கு 551 பேரும், உதவி […]
See Moreஆவின் நிறுவனத்தில் 275 பேருக்கு பேக்டரி அசிஸ்டன்ட் வேலை.
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ஆவின் நிறுவனத்தில் பேக்டரி அசிஸ்டன்ட் வேலைக்கு 275 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அங்கமாக ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பால் பாக்கெட் விற்பனை மற்றும் பால் உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் இந்த நிறுவனத்தில் தற்போது ‘சீனியர் பேக்டரி அசிஸ்டன்ட்’ பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 275 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதியில் 152 […]
See Moreகப்பல் தளத்தில் அப்ரண்டிஸ் வேலை
கேரள மாநிலம் கொச்சியில் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் பழுதுபார்க்கும் பணிமனை ஒன்று செயல்படுகிறது. தற்போது இந்த பணிமனையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 128 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெஷினிஸ்ட், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், பிட்டர், ரெப்ரிஜிரேட்டர் அண்ட் ஏ.சி. மெக்கானிக், எலக்ட்ரோபிளேட்டர், வெல்டர், பெயிண்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், டர்னர், மெக்கானிக் மோட்டார் வெகிகிள் மற்றும் சி.ஓ.பி.ஏ. பவுண்டரிமேன் மற்றும் பிளம்பர் போன்ற பிரிவில் பணிகள் உள்ளன. இவற்றில் பவுண்டரிமேன் மற்றும் பிளம்பர் […]
See Moreநிகர்நிலை பல்கலை., மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைப்பு
நிகர்நிலை பல்கலை., மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைப்பு நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் டேகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நிகர்நிலை பல்கலைக்கழக மானியக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
See Moreதந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ‘மகளுக்கு கல்வி கடன் வழங்க வங்கி மறுத்தது சரிதான்’ சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு.
தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், மகளுக்கு கல்வி கடன் வழங்க வங்கி மறுத்தது சரிதான் என சென்னை ஐகோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தது. கல்விக்கடன் நாகை மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் மாணவி ஏ.தீபிகா. இவர், வேதாரண்யம் பாரத ஸ்டேட் வங்கியில், கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல் […]
See More5 ஆண்டு சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு ஜூலை 11, 12-ந்தேதிகளில் கலந்தாய்வு.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர பி.ஏ. எல்.எல்.பி (ஆனர்ஸ்) படிக்க 1,820 பேரும், 5 ஆண்டு பி.காம். எல்.எல்.பி. (ஆனர்ஸ்) படிக்க 636 பேரும், பி.சி.ஏ. எல்.எல்.பி.(ஆனர்ஸ்) படிக்க 334 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை இணையதளத்தில் ( www.tnd-alu.ac.in ) காணலாம். இதனையடுத்து அடுத்த மாதம் (ஜூலை) 11 மற்றும் 12-ந்தேதிகளில் கலந்தாய்வு நடக்கிறது. […]
See Moreஎன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு என்ஜினீயரிங் படிப்பில் சேர கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதில் கோவையை சேர்ந்த கீர்த்தனா ரவி என்கிற மாணவி முதல் இடத்தை பிடித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘ஆன்லைன்’ மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. என்ஜினீயரிங் படிப்பில் சேர […]
See Moreசென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக அறிமுகம் தற்காலிக சான்றிதழ்களை 1-ந் தேதியில் இருந்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக அறிமுகம் தற்காலிக சான்றிதழ்களை 1-ந் தேதியில் இருந்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தற்காலிக சான்றிதழ்களை 1-ந் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என துணைவேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வந்த துணைவேந்தர் பி.துரைசாமி கூறியதாவது:- தற்காலிக சான்றிதழ்கள் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் 132 […]
See Moreவெளிமாநிலத்தவர்கள் தமிழக மருத்துவ ஒதுக்கீட்டில் சேர முடியாது மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் விஜயபாஸ்கர் பதில் வெளிமாநில மா
விதிமுறைகளை கடுமையாக்கி இருக்கிறோம் வெளிமாநிலத்தவர்கள் தமிழக மருத்துவ ஒதுக்கீட்டில் சேர முடியாது மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் விஜயபாஸ்கர் பதில் வெளிமாநில மாணவர்கள் தமிழக மருத்துவ ஒதுக்கீட்டில் சேர முடியாத அளவுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார். சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ சேர்க்கை தொடர்பாக கவன ஈர்ப்பை கொண்டு வந்து பேசியதாவது:- சதி செய்து வருகிறார்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களைச் […]
See More2.41 லட்சம் ஆசிரியர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் எண்ணம் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்து, 2 லட்சத்து 41 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வேலைக் காக காத்திருக்கின்றனர். இருப்பினும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி,‘‘தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும். தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பயிற்சி முடித்தவர்களா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதற்கு […]
See Moreமாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும்: பாலியல் வழக்கில் ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு
ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும் என்றும், மாணவிக்கு பாலியல் கொடுமை செய்த வழக்கில் ஆசிரியருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கவும், இடைக்கால ஜாமீனும் வழங்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பாலியல் கொடுமை புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை செய்பவர் சிவநேசன் (வயது 41). அதே பள்ளியில், 6-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வகுப்பு […]
See MoreTNPSC – Departmental Exam. Key hosting | துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது.
TNPSC – Departmental Exam. Key hosting | துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை – 600 003 செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அறிக்கை எண்.6/2018, நாள் 01.03.2018-ன் படி அறிவிக்கப்பட்ட 147 துறைத் தேர்வுகளை, கடந்த 24.05.2018 முதல் 31.05.2018 வரை, கொள்குறி வகை, விவரித்து […]
See Moreபொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலை.யில் நாளை வெளியீடு
பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலை.யில் நாளை வெளியீடு இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படு கிறது. தமிழகத்தில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் சேர ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை […]
See Moreஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடக்கம் தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த […]
See Moreஒரே ஒரு செட் சீருடை வழங்கல் அரசு பள்ளி மாணவர்கள் சோகம்
ஒரே ஒரு செட் சீருடை மட்டுமே வழங்கியிருப்பதால், அரசு பள்ளி மாணவ, மாணவியர், கடந்த ஆண்டு சீருடைகளை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், செருப்பு, நான்கு செட் சீருடை, கலர் பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், ஸ்கூல் பேக் உட்பட, 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தாண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஒன்பதில் இருந்து பிளஸ் 2 வரை […]
See Moreநடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் | நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. நாளை(புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலைவாய்ப்பு உயர்கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ வேண்டும் எனும் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு திட்டங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயலாக்கம் பெற்று வருகின்றன. […]
See Moreசென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை தேர்வு முடிவு இன்று வெளியீடு
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு எழுதிய இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. முடிவுகளை www.results.unom.ac.in , www.ideunom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். இளநிலை மறுகூட்டலுக்கு 28-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
See Moreபுதிய பாட திட்டம் – ஜூலை முதல் வாரத்தில் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி |
புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாடங்களை நடத்துவதற்காக 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஜூலை முதல் வாரத்தில்பயிற்சி தொடங்க உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் மாற்றம் ெசய்யப்படாமல் இருந்தது. இதையடுத்துமுதற்கட்டமாக 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதியபாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, அதையொட்டி புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த பாடங்களை நடத்துவதற்கான வழி முறைகளையும் ஒவ்வொரு பாடத்தின் முகப்பு மற்றும் பின் பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றை ஆசிரியர்கள் […]
See Moreஆசிரியர்களுக்கு இம்மாதம் சம்பளம் கிடைப்பதில் திடீர் சிக்கல்
கல்வித்துறையில் புதிய மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கான (டி.இ.ஓ.,) ஒன்றியங்கள் விவரம் குறித்த வரையறை உத்தரவு வெளியிடப்படாததால் ஆசிரியர், அலுவலருக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு அனைத்து வகை பள்ளிகளும் சி.இ.ஓ.,க்கள் கீழ் கொண்டு வரப்பட்டது. 17 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (ஐ.எம்.எஸ்.,) அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு உட்பட்ட கல்வி ஒன்றியங்களை மாற்றியமைத்து புதிதாக 52 டி.இ.ஓ., அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இப்புதிய டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர் உட்பட […]
See More10 மாணவருக்கு குறைவான பள்ளிகள் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு!
பத்து மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளின் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தமிழக அரசு பள்ளிகள் பலவற்றில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. குறிப்பாக, தொடக்கப் பள்ளிகளில், ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். 10 மாணவர்களுக்கு குறைவாக, 890 பள்ளிகளும், ஒரு மாணவர் கூட இல்லாமல், 29 பள்ளிகளும் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியமாக பலலட்சம் ரூaபாய் செலவிட்டும், மாணவர் சேர்க்கையில் முன்னேற்றம் இல்லை. எனவே, […]
See Moreதற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமனம்’ – பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்
”காலியாக உள்ள பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,” என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். திருப்பூர், முதலிபாளையம், ஹவுசிங் யூனிட் பகுதியில் புதிய துவக்கப்பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளியை திறந்து வைத்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: திருப்பூரில் பள்ளி இல்லாத இடத்தில், துவங்கியுள்ள அரசு பள்ளிக்கு, 98 பேர் வந்துள்ளனர். இது, கல்வித்துறையின் மீது, மக்கள் வைத்துஉள்ள நம்பிக்கையை காட்டுகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அடுத்த ஆண்டு, அரசு பள்ளிகளின் […]
See More